இந்திய சுயராஜ்யம்
மகாத்மா காந்தி
குஜராத்தி மூலநூல் 30,000 வார்த்தைகளைக் கொண்டது. 1909-இல் காந்திஜி இங்கிலாந்திலிருந்து தென்னாப்பிரிக்காவுக்கு 'கில்டோனன் காஸில்' என்ற கப்பலில் திரும்புகையில், அப்பிரயாண காலத்தில் கப்பலில் கிடைத்த காகிதத்தைக் கொண்டே இதை எழுதி முடித்தார். காந்திஜி நவம்பர் 13-ஆம் தேதி எழுத ஆரம்பித்து, நவம்பர் 22-ஆம் தேதி முடித்தார். இரவு பகல் முழுவதும் இவ்வேலையிலேயே ஈடுபட்டிருந்தார். அவருடைய கையெழுத்துப் பிரதி 271 பக்கங்களைக் கொண்டது. இதில் சுமார் 50 பக்கங்களைத் தமது இடது கையினாலேயே எழுதினார்.
--------
இந்திய சுயராஜ்யம் - மகாத்மா காந்தி - தமிழில்: ரா. வேங்கடராஜூலு
--------
இந்திய சுயராஜ்யம் - மகாத்மா காந்தி - தமிழில்: ரா. வேங்கடராஜூலு
వర్గాలు:
సంవత్సరం:
2019
ముద్రణం:
First
ప్రచురణకర్త:
Azhisi
భాష:
tamil
పేజీల సంఖ్య:
159
ఫైల్:
PDF, 1.74 MB
IPFS:
,
tamil, 2019